Saturday, July 15, 2017

புத்தக வெளியீடு





வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்.

வரும் ஜூலை 22-ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியில், உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த "பேசும் மொழியிலெல்லாம்..." நாவல், மெரினா புக்ஸ் அரங்கில் வெளியிடப்படுகிறது.

என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் உந்துசக்தியாக விளங்கி, ஊக்கமும் உற்சாகமும் வழங்கும் இனிய நட்புகள், முகமறியா முகநூல் நட்புகள், எழுத்தாள மற்றும் பதிப்பாளத் தோழிகள் அனைவரும் இந்த சந்தோஷ நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புகூர்ந்து அழைப்பு விடுக்கிறேன்.

 நான் எண்ணாததையும் ஈடேற்றிக் கொடுக்கும் ஏக இறைவனுக்கே புகழனைத்தும்!

ஸ்டால் எண் மற்றும் விவரங்கள் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்.

நன்றி.

அன்புடன்
S. ஹமீதா.

1 comment: