Tuesday, July 11, 2017

நன்றி நட்புகளே!

பதினைந்தாவது பதிவுக்கு கருத்துக்கள் பதிவு செய்த தோழிகள்... srimathi gopalan; sa'ad lamia ; rani g ; suryamuki ; krithika ravishankar ; baladurga ; aruna vijayan ; siva ; sindhu ; sharmila natarajan ; flower eye ; crypt

மற்றும் முகநூலில் கருத்துக்கள் பதிவிட்ட தோழிகள் selvarani jagaveerapandian ; lakshmi perumal ; chitra ganesan ; kripnytha deepi ; jeni raghav ; parvathi vengadachalam ; alamelu mangai pattabiraman ; chitra kailash ; krithika raja ; usha suresh ; kayalvizhi ravi ; usha kannan ; kavirehabian

அனைவரின் அன்புக்கும்... அழகான பின்னூட்டங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

21 ஜூலை, 2017 அன்று சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் தொடங்கவிருக்கும் சென்னை புத்தகத் திருவிழாவில், இக்கதை புத்தகவடிவில் உங்களது கரங்களில் தவழவிருக்கும் காரணத்தால்... தற்காலிகமாக இதன் பதிவுகளை நிறுத்தி வைக்கிறேன் தோழிகளே! இதுவரை பதிவிடப்பட்ட அத்தியாயங்கள் தற்காலிகமாக நீக்கப்படும் என்பதையும் இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். 


தொடர்ந்து முகநூலிலும் மின்னஞ்சலிலும், புத்தகம் எப்போது கிடைக்கும் என்று ஆர்வமாக விசாரிக்கும் தோழிகள் அனைவரின் அன்புக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ஜூலை 21 ஆம் தேதிக்குப் பிறகு அனைத்து முன்னணி புத்தக நிலையங்களிலும் ஆன்லைன் புத்தக அங்காடிகளிலும் கிடைக்கும் தோழிகளே!

புத்தகத்தை உடனடியாகப் பெற முடியாத பல வெளிநாட்டு வாழ் தோழிகளின் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, தகுந்த முன்னறிவிப்புகளுடன் ப்ளாகில் பதிவுகள் தொடர்ந்து வழங்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ப்ளாகிலும் முகநூல் மற்றும் shameeda0203@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும்  உங்களுடன் அளவளாவ ஆவலுடன் காத்திருக்கிறேன் நட்புகளே!

அன்புடன்
S. ஹமீதா.





    

3 comments: