Friday, November 17, 2017

எனது படைப்புகள் மின்னிதழ் வடிவத்தில்...

வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்.

மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்புடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த  "யாரைக்கேட்டது இதயம்?" "பேசும் மொழியிலெல்லாம்..." ஆகிய இரு நாவல்களும் e book வடிவில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

e book ஆக download செய்தும், Kindle lending libraries மூலமும் வாசித்து மகிழ கீழ்கண்ட லிங்கில் க்ளிக் செய்யவும்.



Yaaraikkettadhu Idhayam யாரைக்கேட்டது இதயம்: Romantic Novel (Tamil Edition) eBook: Hameeda: Amazon.in: Kindle Store



Pesum Mozhiyilellam பேசும் மொழியிலெல்லாம்...: Romantic Novel (Tamil Edition) eBook: Hameeda: Amazon.in: Kindle Store

எனது முதல் மூன்று படைப்புகளும் மிக விரைவில் மின்னிதழ் வடிவத்தில் வெளியிடப்படும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். 

எனது அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக விளங்கும் எனது கணவருக்கும், அனைத்து தோழமைகளுக்கும், அன்பு வாசகர்களுக்கும் நன்றிகள் பல!  தனது அனுபவம் வாய்ந்த நல் யோசனைகளால் உடனிருந்து வழிநடத்தும் நண்பர் சிபி அவர்களுக்கு என்னுடைய அன்பும் நன்றியும்!

ஏக இறைவனுக்கே புகழனைத்தும்!

நன்றி.

அன்புடன்
S. ஹமீதா