Friday, January 4, 2019

42வது சென்னை புத்தகக் கண்காட்சி


 தோழமைகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
04.01.2019 - 20.01.2019 வரை, சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நிகழவிருக்கும் 42வது சென்னை புத்தகக் கண்காட்சியில், எஸ்.எஸ் பதிப்பக வெளியீடுகள் கீழ்க்கண்ட அரங்கங்களில் கிடைக்கப்பெறும் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்!
ப்ரியா நிலையம் ஸ்டால் எண் - 74
அருண் பதிப்பகம் ஸ்டால் எண் - 545
வி கேன் ஷாப்பிங் ஸ்டால் எண் - 164
எஸ்.எஸ் பதிப்பகத்தின் புத்தம் புதிய வெளியீடு...
'மறப்பேன் என்றே நினைத்தாயோ! - ஹமீதா'
எமது அனைத்து வெளியீடுகளுக்கும் வாசகர்கள் தொடர்ந்து நல்கி வரும் நல்லாதரவு, இன்று போல என்றும் தொடர்ந்திடும் என்ற நம்பிக்கையுடன், தங்கள் நல்வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்!
இனிமையான வாசிப்பு, அனைவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சியை நிறைக்க எஸ்.எஸ் பதிப்பகத்தின் நல்வாழ்த்துகள்!
அன்புடன்,
S.ஹமீதா
எஸ்.எஸ் பப்ளிகேஷன்ஸ்.













No comments:

Post a Comment