Monday, October 8, 2018

Thank you Dears...

தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்!

'யாரைக்கேட்டது இதயம் ?' நாவலின் முழு லிங்கை ப்ளாகில் பதிவிட்டு ஒரு வாரம் கடந்து விட்டது.

இந்த ஒரு வாரகாலமும் வாசகர்களின் கருத்து மழையில் திக்குமுக்காடிப் போனேன் என்பது நிஜம்.

மின்னஞ்சலில் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட தோழிகள் Keerthana B ; Padmavathy Prabhakaran

ரமணிச்சந்திரன் நாவல்ஸ் க்ரூப்பில் விமர்சனம் பதிவிட்ட தோழிகள் Jasha Jasha Rabima Sanofar Esther Joseph

ப்ளாகில் கருத்துகள் பதிவிட்ட தோழிகள் cynthia devi ; Anu MN ; Chithra Venkatesan Sujitha Karthik ; Selva Ganesh ; Surya Priya B

இன்பாக்ஸில் தங்களது விரிவான கருத்துகளைப் பகிர்ந்த தோழிகள் Leena Fahima Risha Mohamed Mukilarasi Vengadesan Fathima Ashfa

மீண்டும் இக்கதையை வாசிக்கப்போவதாகச் சொல்லி ஆர்வமுடன் வாசித்து fb பதிவுகளில் கருத்துகள் பதிவு செய்த தோழிகள் - அனைவரின் அன்புக்கும் அருமையான கருத்துகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒவ்வொரு கதை வாசித்த பின்னும் இன்பாக்ஸில் வந்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் திருமதி. Sharada Krishnan அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

கதையின் லிங்க் வரும் புதனன்று மாலை வரை ஆக்டிவாக இருக்கும் என்பதை இப்பதிவின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு கதையின் முழு லிங்குடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் தோழிகளே!

நன்றி.

அன்புடன்
S. ஹமீதா.

No comments:

Post a Comment